நிசியில் என்துயில் உண்ட வெறியில்
தனிமையின் கோரத்தாண்டவம்.....
அணுக்களில் விரகத்தின் ராகமீட்டலில்
இதயத்தில் வீசும் மரணத்தின் வாடை
ஆசை ருத்திரத்தாண்டவத்தில்
மோகவதாரம் பூசிய காதல்
அங்க மேடுப்பள்ள உணர்ச்சி அடக்கலில்
அடங்கி வெட்கமின்றி அடிமைசாசனம் நீட்டும்
மூன்றாம்பால் நினைவுத்தீயில்
நரம்புகள் பிழிந்த தாபம்
அனல் மூச்சில் உருகி கண்ணீராய்
வடிந்து அறை நிரப்பும் ஈரக்கனவுகளை.....
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Sathiyamma Yenakku puriala Anu...
Please write it for layman (like me)
Positive a ethavuthu elunthunga pls.
மூன்றாம்பால் நினைவுத்தீயில்
நரம்புகள் பிழிந்த தாபம்
அனல் மூச்சில் உருகி கண்ணீராய்
வடிந்து அறை நிரப்பும் ஈரக்கனவுகளை.....]]
இதில் இன்னும் யோசிக்கலாமோன்னு தோனுது - யோசனை வந்தா சொல்றேன்
அப்படியே ஆகடும் பாலா அய்யா
திலக் அண்ணா இனி புரியுற எழுதுறேன் . நன்றி அண்ணா
ஜமால் அண்ணா நன்றி உங்க கருத்து சொன்னமைக்கு ..இன்னும் யோசிச்சுருக்கலாமோ????...
ஜமால் அண்ணா நன்றி உங்க கருத்து சொன்னமைக்கு ..இன்னும் யோசிச்சுருக்கலாமோ????...
இரண்டு வாட்டி வந்திருக்கே
எக்கோவா ...
puriyalah akka
purikirathu,...ungaluku etho aakivitathentru.
deeps
enna ithukuda puriyalaya ...
enakuthan puriyala hahahhahaha
saravana
Rompa ....think pannathinga ..athuthan unami
enaku ethoo ahivttathu athan thanimai pulambal hahahhaha
Post a Comment